Saturday, September 6, 2014

education in tamilnadu

உலகிலாயே மிஹ பெரிய வேலை ஆசிரியர் ஆனால் என்றைய கஆழ கட்டங்களில் உண்மையான அன்பான ஆசிரியர்களுக்கு ஏற்படும் இன்னல்களை கூறுகிறேன் ௧.இன்றைய காலகட்டங்களில்  b.e முடித்துவிட்டு  வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் சிலர் * ம்.எ படித்துவிட்டு ஆசிரியர் ஆஹிவிடுஹிரார்கள். தன வால்னல்லில் இதைனை நாள் சொம்பெரியஹா இருந்தவர்கள் பேராசிரியர் ஆனதும் வஹுப்பை ஒழுகஹா கொண்டுபோஹ கடுமையான விதிகளை கடைபிடித்து மாணவர்களை மனரீதியாக  டென்ஷன்
கொடுத்து மதிப்பெண்கள் வரவைத்து நல்ல பெயர் வாங்குஹின்றனர்.இப்படி பட்ட ஆசிரியர்கள் தான் கல்லுரி நிர்வாஹமும் எதிர்பார்கிறது.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் நமக்கு நாளது தானே பண்ணுகிறார்கள் என்று...சட்டு யோசிங்கள் நீங்கள் இருப்பது 21ஆம் நூற்றாண்டு .இன்றைய கல கட்டங்களில் ஆண் பெண் பழகுவது மிக மிக அவசியம் இன்றைய காலங்களில் சில திரைப்படங்களும்,வலைதளங்களும் மாணவர்கள் மனதில் தப்பான இனங்களை தூண்டுவிகின்றன இதை எல்லா பெற்றோர்களும் தன பிழைகளுக்கு சொல்ல இயலாது மேலும் இதில் சில பெற்றோர்களுக்கு தனக்கு தான் கல்வி அறிவு இல்லை தன பிள்ளையாவது கல்வி அறிவு பெற்று நல்ல மனிதனாக வல்ல வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள் அதனால் ஆசிரியர்கள் மீது ஒரு பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருகிறார்கள்  ஆனால் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடப்பது என்னவென்றால் சில பொறுபெற்ற (fake teachers not everyone*)பெரிய பதவியில் இருப்பவர்கள் மாணவர்களை சிந்திக்கவிடாமல் ஒவொருவரின் தனிப்பட்ட திறன்களை வெளியே கொண்டு விடாமல் அவனை மடம் தடியோ அலது இப்படி போனதா வாழ்க்கை என்று ஒரு மாய வாழ்கையை வாழ செய்துவிட்டு தான் தம் மாணவனை பெரிய ஆலாகி விடேன் என்று தம்பட்டம் அடுதிகொன்றே இருகிறார்கள் மேலும் அன்பான உண்மையான ஆசிரியர்கள் மீது இவர்களுக்கு எபோழுதும் ஒரு பொறைமை என் என்றல் படித்து முடித்த பிறகு தனை விட அந்த ஆசிரியரிடம் மட்டும் மானவர்கள் பலர் செல்கிறார்கள் என்று (mainly ladies staffs) மாணவர்களிடம் ஒரு போலியான சிரிப்பையும் போலியான அன்பு காணித்து அரசியல் வாதி போல் மாணவர்களை ஈர்கிரார்கள்(professional tactis)  இதில் என வென்றால் நான் இதுவரை பார்த்த பலர் அப்படி பட ஆசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.இதையத்தை தொடு சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்மையாக உன்னை சிந்திக்க வைத்து உன் திறமையை வேல்லிபடுத்த வைத்து ஒரு அழகான மனித வாழ்கையை எப்படி அனுபவித்து கொண்டுபோனும் என்று சொல்லிருகிரர்கள்? கண்டிபஹா ஒருத்தர் இருப்பார் என்று நம்புகிறேன் அரசியல் ,பொருளாதாரம் ,கண்ணகன் மனைவி ,காதல், காமன்,உலகம்,மனிதணயம்,எதற்கஹா வாழ்கிறோம் அனைத்தையும் 45 நிமிடங்களில் சொல்லி ஒரு புது உலகத்திற்கு நம்மை கொன்று சென்று நமையும் ஒரு கலைஞன் aaki ௩௦ வருடங்களில் அவர் வாழ்கையில் கற்றதை நமக்கு உண்மையான அன்போடு சொல்லி நமை சிந்திக்க வைத்தவர் படும் கஷ்டம் என்ன தெர்யுமா? ஒரு 20,000 சம்பளம்,பதவி இன்மை(hod,co,co-ordinator,),தலைகனம் பிடித்தவன் என்ற பற்றம்,கிறுக்கன்,மாணவர்களை கெடுப்பவன்,ஆண் பெண் இருக்கும் வஹுபில் எதை பேசகூடாது என்ற பொது அறிவே இல்லாதவன் என்று இதையும் மீறி தான் போதும் பாதை மாணவர்களின் நலனுகஹா பாடுபடும் ஆசிரியரை நாம் தலையில் தூக்கி வைப்பது தவறில்லை."படிகிரன்வாங்கு பிரெச்சனை இல்லை படிக்காதவனுக்கு தான் நான் பிரெச்சனை" அன்று சொல்லி நல்ல பேர் மாணவர்களிடம் வாங்கும் ஆசிரியர்கள் எத்தனைபேர் தெரியுமா?

the above pictures show some real teachers of all time